மலேசியா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 மீண்டும் பரவும்போது, ஜப்பான் தீர்க்கதரிசன் ரியோ டட்சுகியின் 1999ல் எழுதிய "The Future As I See It" புத்தகத்தில் 2020ல் மர்ம வைரஸ் தோன்றி 2030ல் மீண்டும் மோசமாக தாக்கும் முன்னறிவிப்பு பரபரப்பாக பேசப்படுகிறது. இந்திய மருத்துவ அறிஞர்கள் தற்போது பரவுகிற Omicron மற்றும் அதன் மாற்றுகள் குறித்து தகவல் அளித்து உள்ளனர். மேலும், 2025ல் ஜப்பான்–பிலிப்பைன்ஸ் கடலில் பெரிய சுனாமி ஏற்படும் என்ற அவர் கணிப்பு கூட கவனிக்கப்படுகிறது.