Offline
சிங்கப்பூரில் நடைபெறும் ஷாங்ரி-லா கலந்துரையாடலில் பிரதமர் அன்வார் சிறப்புரையாற்றுவார்
By Administrator
Published on 05/31/2025 09:00
News

சிங்கப்பூரில் மே 30-ஜூன் 1 வரை நடைபெறும் 22வது ஷாங்ரி-லா கலந்துரையாடலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் சிறப்புரையாற்றுவர். 47 நாடுகள், 40 அமைச்சர்கள், 20 பாதுகாப்பு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் மே 30 சிறப்புரை வழங்க உள்ளார்.

Comments