காசாவுக்கு உதவிப் பொருட்கள் கொண்டு சென்ற 'மேடலின்' கப்பலை இஸ்ரேல் கைப்பற்றி, காலநிலை போராளி கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 12 தன்னார்வலர்களை தடுத்து நிறுத்தியது.
பின்னர் கிரேட்டாவை பிரான்ஸுக்கு அனுப்பி, அங்கிருந்து ஸ்வீடனுக்கு திருப்பி அனுப்பியது. மற்றவர்களையும் விடுவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.