Offline
மாணவர்கள் பேருந்தில் திரும்பம்: பெற்றோர் அச்சத்தில்.
By Administrator
Published on 06/12/2025 09:00
News

ஜெரிக் விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பேருந்தில் வளாகங்களுக்கு திரும்பும் மாணவர்களை பெற்றோர் அச்சத்துடன் வழியனுப்பினர்.

கல்வி அவசியம் என்றாலும், பாதுகாப்பு குறித்த கவலை பெற்றோரிடையே அதிகமாக உள்ளது.

பலர் ஓட்டுனர்களிடம் பேசியும், பிள்ளைகளை ஜாக்கிரதையுடன் இருக்குமாறு நினைவூட்டியும் அனுப்பினர்

Comments