ஜெண்டிங்கில் குழந்தைகளை கடத்த முயற்சி செய்ததாக டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட பெண் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து எந்த புகாரும் கிடைக்கவில்லையென தெரிவித்த போலீசார், சம்பந்தப்பட்ட நபர் முன்னிலையாகிவிட்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுள்ளனர்.