Offline
தாயும் சகோதரனும் கொலை வழக்கில் ஐந்தாம் படிவ மாணவனுக்கு 1 வார தடுப்புக்காவல்.
By Administrator
Published on 06/14/2025 09:00
News

மலாக்கா புக்கிட் ரம்பாய் அருகே 17 வயது மாணவன் தாயாரையும் சகோதரனையும் கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகம்; சிறுவன் ஒரு வாரம் காவலில். 51 வயது தாய், 21 வயது சகோதர் மரணமடைந்தனர். கொலை ஆயுதமாக கத்தியும் பையில் மீட்கப்பட்டது.

Comments