கோலாலம்பூர்:
நகர்ப்புறங்களில், ஆரம்பப் பள்ளி (primary school) மாணவர்கள், ஆங்கிலத்தை, முதன்மை மொழியாகப் (primary language) பயன்படுத்துவது, அதிகரித்துள்ளது.
இது, கல்வி நிபுணர்களின், கவனத்தை, வெகுவாக ஈர்த்துள்ளது.
`யுபிஎஸ்சி’யின் (UPSI) பேராசிரியர், டாக்டர் அஸிஸா ஸைன் (Prof Madya Dr Azizah Zain) கூறுகையில், ஆங்கிலம், உலகளாவிய, தகவல்தொடர்புக்கு, முக்கியமானது என்றாலும், மலாய் மொழியை, ஒதுக்கி, விட முடியாது.
ஏனென்றால், அது, தேசிய, அடையாளத்தின் (national identity) சின்னமாகும். ஆங்கிலத்தின், இந்த, ஆதிக்கம், தாயமொழியில், சிந்தனை, திறன் மற்றும் கலாச்சாரப், புரிதலை, பாதிக்கலாம் என்று, அவர் கவலை தெரிவித்தார்.
எனவே தான்,
பெற்றோர்கள், தங்கள், குழந்தைகளுக்கு, மலாய் மொழியில், சிந்திக்கக், கற்றுக், கொடுக்க வேண்டும். மேலும், பாரம்பரிய, இலக்கியத்தை (traditional literature) அறிமுகப்படுத்த, வேண்டும்.
அதே நேரத்தில், வெளிநாட்டு, மொழிகளில், கவனம், செலுத்துவதற்கு, முன், தேசிய மொழி, முக்கிய, அடிப்படையாக, இருப்பதை, பள்ளிகளும் உறுதிப்படுத்த வேண்டும்.