சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) இந்த விதியைக் கொண்டு வந்துள்ளது.
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் இணையப் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல சமூக ஊடக நிறுவனங்கள் இந்த விதிக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளன.
குழந்தைகளின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்குச் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.