Offline
Menu
ஈ.சி.ஆர்.எல் ரயில் திட்டம்: நாட்டின் ஜிடிபி-க்கு RM90 பில்லியன் பங்களிக்கும் என கணிப்பு!
By Administrator
Published on 07/22/2026 18:00
News

மலேசியாவின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டமான கிழக்குக் கடற்கரை இரயில் இணைப்பு (ECRL) திட்டம் நிறைவடையும் பட்சத்தில், அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) RM90 பில்லியன் வரை பங்களிக்கும் என போக்குவரத்து துறை வர்த்தக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் தீபகற்ப மலேசியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளின் சரக்கு போக்குவரத்தையும் பொருளாதாரத்தையும் கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments