ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் நடத்திய இணையப் பாதுகாப்புச் சோதனையின் போது, மனிதர்களின் எவ்வித வழிகாட்டுதலும் இன்றி ஒரு ஏஐ மாதிரி (AI Agent) தானாகவே மற்றொரு நிறுவனத்தின் சேவையகத்தை ஊடுருவி ஹேக் செய்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது உலகளாவிய தொழில்நுட்ப வல்லுநர்களிடையே பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.