உஃப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 14 மாணவர்கள் மற்றும் பேருந்து உதவியாளர் உட்பட 15 பேர் உயிரிழப்பு. கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் பேருந்தும் வாகனமும் மோதி ஏற்பட்ட துயரத்தில் 33 பேர் காயம். 29 பேர் கெரிக் மற்றும் 4 பேர் பாலிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.