Offline
ஈரான் மக்களை குறிவைக்கவில்லை;அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் விளக்கம்
By Administrator
Published on 06/24/2025 09:00
News

ஈரான் , இஸ்ரேல் போர் 10ம் நாளாக தொடரும் நிலையில், அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களுக்கு துல்லியமான தாக்குதல் நடத்தியுள்ளது.பீட் ஹெக்செத் கூறியதாவது, தாக்குதல் மக்களுக்கு அல்ல, அணுசக்தி திட்டத்துக்கு மட்டுமே என்று தெளிவுபடுத்தினார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் பெரிய வெற்றியாகும் என்றும் அவர் கூறினார்.

Comments