தைவானில், ஊதியத்துடன் 32 நாட்கள் விடுப்பு பெற வங்கி ஊழியர் ஒருவர் ஒரே பெண்ணை 37 நாட்களில் நான்கு முறை திருமணம் செய்து, ஒவ்வொரு முறையும் விவாகரத்து செய்த பரபரப்பு சம்பவம் வெளியாகியுள்ளது.
தவறாக செயல் பார்த்ததாக வங்கி அவர் கேட்ட 5வது முறையின் விடுப்பை நிராகரித்த நிலையில், ஊழியர் சட்டப்படி நடந்ததாக வழக்கு தொடர, நீதிமன்றம் வங்கிக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது. 2021ல் நடந்த இந்த சம்பவம் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.