Offline
ஆமதாபாத் விமான விபத்தில் பரவி கிடந்த தங்கமும் பணமும் – மீட்பில் ஈடுபட்ட தொழிலதிபர் நினைவுகள்
By Administrator
Published on 06/21/2025 09:00
News

ஆமதாபாத் விமான விபத்தில் 240-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தீயணைந்த பிறகு மீட்பு பணியில் ஈடுபட்ட தொழிலதிபர் ராஜேஷ் பட்டேல், இடத்தில் கிடந்த உடல்களும், பாஸ்போர்ட்கள், மொபைல்கள், லேப்டாப்புகள், நகைகள் மற்றும் ₹70,000 ரொக்கப் பணமும் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக கூறினார். "யாரையும் காப்பாற்ற முடியவில்லையே" என்ற வருத்தத்தில் இருந்தபோதும், அவர்கள் உடைமைகளை சேமித்து வழங்க வேண்டும் எனத் தீர்மானித்தோம் என அவர் நினைவுகூறினார்.

Comments